நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் நடைபெறும் நாளான பிப்ரவரி 19, 2022 அன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறையாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.