NHIS - பெற்றோர்களும் குடும்ப உறுப்பினர்களே - சென்னை உயர் நீதி மன்றம்

 


புதிய காப்பீட்டு திட்டத்தில் பெற்றோர்களை குடும்ப உறுப்பினர்களாக கருத முடியாது எனவும் அவர்களை உறுப்பினர் அடையாள அட்டையில் சேர்க்க இயலாது எனவும் கருத்துகள் நிலவுகின்றன. ஆனால் பெற்றோர்களும் குடும்ப உறுப்பினர்களே என்றும் அவர்களுக்கும் புதிய காப்பீட்டு திட்டத்தில் பயன் பெற இயலும் என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துளளது.

தீர்ப்பு நகலை படிக்க  

கருத்துரையிடுக

0 கருத்துகள்