Flash News

    Loading......

ஓய்வு பெறும் நாளுக்கு முந்நாள் பணிநீக்கம் செய்யக் கூடாது - அரசாணை வெளியீடு

Title of the document

ஓய்வு பெறும் நாளுக்கு முந்நாள் பணிநீக்கம் செய்யக் கூடாது தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஓய்வு பெறும் நாளுக்கு முந்நாள் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வது கடந்த பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்துள்ளது. தற்போது அதனை மாற்றியமைத்து அரசு ஆணையிட்டுள்ளது அரசாணை எண் 111 ம.வ.மே.து நாள் 11.10.2021   

கருத்துரையிடுக

0 கருத்துகள்