Flash News

    Loading......

மத்திய அரசின் நல்லாசிரியர் விருது தேர்வு பட்டியல் வெளியீடு



2021 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கான தெரிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் பிரட்டியூர் நடுநிலைப் பள்ளித் தலைமைஆசிரியை திருமதி கே . ஆஷா தேவி மற்றும் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளித் தலைமைஆசிரியை திருமதி டி . லலிதா ஆகியோர் மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருது பெறும் அணைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். List Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்